10/09/2017

நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு...



மொத்தம் 82 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும். மேலும், போராட்டம் தொடர்பான நீதிமன்ற வழக்குகளையும் சந்திக்க தயார்- அரசு ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணி அறிவிப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.