08/10/2017

உலகின் 99 வீதமான நாடுகளிலும் அவர்கள் மொழியை கட்டாயம் படித்தாலே, அந்த மொழியில் தேர்ச்சி பெற்றாலே அவர்கள் நாட்டு குடியுரிமை வழங்கப்படுகின்றது...


ஆனால் எம் மொழியை பாதுக்காக,
எம் இனத்தவருடன் நாம் தமிழில் பேசுவோம் என்றால், நாம் அனைவரும் தமிழர் என்றால், எம் மொழி காக்கப்பட வேண்டும் என்றால், எம்மை தமிழ் நாசிக்கள் என்று கூறுகின்றது, வந்தேறி திராவிடமும், ஆரியமும், அவற்றுக்கு சொம்படிக்கும் முறைதவறி பிறந்த கும்பல்...

அதனால் நான் கவலை கொள்ளவில்லை , தமிழ் நாசிக்களில் ஒருவனாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன், தமிழர்களே நீங்களும் இருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.