08/10/2017

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் செட்டிச்சிமிழி என்ற ஊரில் செயல்பட்டு வரும் ONGC நிறுவனம் எவ்வித எதிர்ப்புமின்றி நன்றாக விளைந்து நிற்கிற வயல்களை தோண்டி குழாய்களை பதித்துக் கொண்டிருக்கும் அவலம்...



செட்டிச்சிமிழியை காப்பாற்றுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.