09/10/2017

வேலை இழப்பு என்பதில் எவ்வாறு நாடு பொருளாதாரத்தில் உயரும் ?


சிறு தொழில்கள். மிக பெரிய பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் எப்படி வேலை வாய்ப்பு பெருகும்?

இவ்வாறான அறிக்கை என்பது,

கொலை, கொள்ளை, கற்பழிப்புக்கு நல்ல அறிகுறி, மக்கள் அவர்கள் தேவையை அவர்களே பூர்த்தி செய்கின்ற நிலை ஏற்ப்படும்.

ஆக, மிக பெரிய ஆபத்தான நிலையில் நாடு சென்று கொண்டிருக்கிறது.

வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.