09/10/2017

தமிழர்களே இந்தியவில் உள்ள மற்ற மாநில அரசுகளின் சின்னங்களையும் நம் தமிழ் நாடு அரசின் சின்னத்தில் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள்..


தமிழ் நாட்டை தவிர இந்தியாவில் உள்ள மற்ற எந்த மாநிலங்களும் தனது அரசாங்க சின்னத்தில் இந்திய தேசிய கொடி அமைந்துள்ளது போல் வடிவமைக்க வில்லை…

ஏன் என்றால் தமிழர்கள் மட்டும் இந்தியா இந்தியர்கள் என்று கத்திக்கொண்டு இருக்க வேண்டும்…

ஆனால் மற்ற மாநிலத்தவர்கள் தன் சுய அடையாளத்துடன் இருந்தால் எந்த தவறும் இல்லை அது இந்திய தேசியம்…

ஆனால் உண்மையிலேயே இந்தியாவை தமிழர்கள் நேசிப்பதால் தான் தன்னுடைய மாநில அரசாங்க சின்னத்தில் இந்திய தேசிய கொடி வடிவமைக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டனர்…

ஆனால் தமிழர்கள் தமிழர் என்ற சுய அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்றால் அது இன வெறி….

தீயத் திராவிடமும் தீய ஆரியமும் முடியட்டும் தூய தமிழருக்கு விடியட்டும்...

தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என உறுதி எடுப்போம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.