24/10/2017

திமுக கட்சிகாரர்களே பதில் சொல்லுங்கள்...


தமிழ் மக்கள் 5 முறை தெலுங்கு கருணாநிதி சின்னமேளத்தை தேர்தலில் வெற்றி பெற செய்து பதவி கொடுத்துள்ளனர்...

ஆனால் தெலுங்கு கருணாநிதி சின்னமேளம்...

ஈழம், கச்சதீவு, காவேரி, முல்லை, கிருஸ்ணா, கூடன்குளம், மது அனைத்து பிரச்சனைகளும் இன்றும் அதே நிலையில் தான் வைத்து அரசியல் செய்க்கின்றார்..

தமிழர்களுக்கு அநீதி...


2009 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் 39 நாடாளூமன்ற உறுப்பினர்கள், 163 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு 2 லட்ச்சம் ஈழத்தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை..

5 முறை தமிழர்கள் கொடுத்த முதலமைச்சர் பதவியில் புடுங்க முடியாததை....

இனி பதவி கொடுத்தால் எப்படி புடுங்குவார் ?

வழக்கம் போல மத்திய அரசுக்கு கடிதப் பொய்மை வைத்தா ?

அல்லது மிச்சம் இருக்கும் அழிவு திட்டங்களை எல்லாம் கொண்டு வந்து மொத்தமாக தமிழினத்தை அழித்தா..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.