17/10/2017

போலி உரம் தயாரித்து விற்பனை செய்யும் உரக்கடை, விவசாயிகள் அதிர்ச்சி...


தூத்துக்குடி மாவட்டம் , விலாத்திகுளம் தாலுகா, நாகலாபுரத்தில் உள்ள பொன்ராம் ஏஜென்சி  யில் களிமண் மற்றும் ஆலை சாம்பல் கழிவு கலந்த கலவையை உரம் என விற்பனை செய்யும் தகவலையடுத்து, இக்கடையை தமிழக விவசாயிகள் சங்க தலைவர் O.A. நாராயணசாமி அவர்கள் விவசாய நண்பர்களுடன் சென்று கையும் களவுமாகப் பிடித்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.