17/10/2017

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று விஜயகாந்த் நேரில் பார்வையிட்டார்...


டெங்கு காய்ச்சல் பேரைச் சொல்லி மத்திய அரசிடம் ரூ 256 கோடி தமிழக அரசு கேட்டிருப்பது கொள்ளை அடிக்கவே என அவர் பேட்டி அளித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.