03/11/2017

கருர் நகராட்சி 35வது வார்டில் உள்ள இந்த மின் கம்பம் எந்த நேரமும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது...


பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அலட்சியமாக உள்ள  அதிகாரிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள். விபத்து ஏற்பட்டால் இதற்கு யார் பொறுப்பு.........?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.