03/11/2017

தொடரும் மின் விபத்து.. குமரி மாவட்டத்தில் ஒருவர் பலி...


குமரி மாவட்டம் மணக்காவிளை அருகே ஆண்டாம்பாறையில்  செல்லையன் என்பவர் இன்று காலை பள்ளிக்கு செல்லும் தனது பேரக் குளந்தைகளை வழியனுப்ப வீட்டின் முன்பு சென்ற போது, அவர் வீட்டின் முன்பிருந்த மின்சார கம்பிகள் அறுந்து, அவர் மீது விழுந்ததில்,  அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.