28/11/2017

4 மாணவிகள் தற்கொலை விவகாரம், 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்...


வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளும் பயின்று வந்த பள்ளியில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.