28/11/2017

கோவையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார்...


தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிலைமை குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.