28/11/2017

தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உயிர் நண்பன்...


தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுகெலும்பு ....

என் உயிர் போன பின்னர் தான் தலைவரின் உயிரை யாரவது எடுக்க முடியும் என சூளுரைத்த தலைசிறந்த மெய்க்காப்பாளன்...

தமிழீழத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளன் ச.பொட்டு அம்மான் அண்ணன் அவர்களின் பிறந்த நாள் இன்று ...

பன்னலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அண்ணா ....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.