28/11/2017

அந்தியூர் கோவிலில் நூதனதிருட்டு: பூசாரி-களே திருடுவது சி.சி.டி.வி.யில் அம்பலம்...


அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலில் பூசாரிகள் பல ஆண்டுகளாக உண்டியலில் இருந்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது..

https://goo.gl/wZh31w

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.