30/11/2017

இனி ஜட்டி வாங்கினாலும் காட்டிக் கொடுக்கும் பாஜக மோடி யின் ஆதார்.. பாதுகாப்பு இருக்கு ஆனா இல்ல...


மத்திய அரசுக்கு பிடிக்காதோரின் சொத்துகளை பிடுங்க வசதியாக..  சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்..

நீதிமன்றம் ஆதார் திட்டம் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று (காலம் கடந்து) அறிவித்ததை இவர்கள் கால்தூசியளவும் மதிக்கவில்லை என்பதையும் பேசக் கூடாது.

காங்கிரஸ் கொண்டு வந்துள்ள ஆதார் தீவிரவாதிகள் ஊடுருவ வழிவகுக்கும்.
எல்லை மாநிலமான என் குஜராத் முதலில் பாதிக்கப்படும் என்று மோடி முதலில் எதிர்த்ததையும் மறந்து விட வேண்டும்.

ஜெய்ஹிந்தி என்று கூறிக் கொண்டு அடங்கிக்கிடந்தால்.. எல்லையில் பத்து நாளுக்கு ஒருவர் வீதம் ராணுவ வீரர்கள் சாகிறார்களே அது குறையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.