30/11/2017

சென்னை ப்ரஸ் க்ளப்பில் வாயில் கருப்பு துணியை கட்டி பத்திரிக்கையாளர்கள் போராட்டம்...


கார்டூனிஸ்ட் பாலா கைதை கண்டித்து போராட்டம் நடத்தியதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று போராட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.