நெல்லிக்குப்பம் அருகே உள்ள கோவிலில் மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் அப்படியே சீவ சமாதி ஆகியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிதான கண்டு பிடிப்பு.
தமிழர்கள் இப்படியான சமாதி நிலையில் பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் தங்கள் உடலை அழியாமல் பாதுகாக்கும் உத்தியை அறிந்து வைத்துள்ளனர்.
இது குறித்து சில நூல்களில் நாம் படித்திருந்தாலும் நேரடியான தடயங்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது நேரடியான சான்று கிடைத்துள்ளது.
இருப்பினும் இந்த செய்தி வெளிவராமல் பார்த்துக் கொள்வார்கள் என்றே கருதுகிறோம். காரணம் அனைவருக்கும் தெரியும்...
http://www.dailythanthi.com/News/State/2016/11/29022430/The-discovery-of-the-cellar.vpf

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.