30/11/2017

தமிழகத்தில் விரைவில் ஆளுநர் ஆட்சி , எதையும் தட்டிக் கேட்காமல் அடிமையாக நடந்து கொண்ட ஒரே காரணம் , ஆட்சி அசிங்கபடுகிறது ? இதை போல ஒரு கேவலமான நிலையை எந்த மாநில அரசும் பெற்றது இல்லை...


நேற்று (நவம்பர் 28) இரவு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநருக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு அப்பதவியில் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்படுகிறார். இவர் ஒரு வருட காலத்துக்கு இப்பதவியில் இருப்பார். ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி எனப்படுவது தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு நிகரானதாகும்.

இதுவரை தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.