21/11/2017

ஊழலில் திளைக்கும் துறையாக பத்திர பதிவுத்துறை உள்ளது- சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்...


தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறதா? அப்படியென்றால், கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் எத்தனை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.