20/11/2017

ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகள் மூலம் பணம் வசூல், மாவட்ட ஆட்சித்தலைவர் கவனம் செலுத்துவாரா?


அரக்கோணம் பதிவு மாவட்டத்திற்குட்பட்டு ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு  வருகிறது.

இந்த அலுவலகத்திற்கு இந்து திருமணப் பதிவுகள், சொத்து விற்பனை பதிவுகள், வீடு, விளை நிலம், மனை சொத்து பரிமாற்றங்கள் உள்ளிட்டவை பதிவு செய்ய வருபவர்களிடம் பத்திர செலவை விடவும் அதிக கமிஷன் தொகை கேட்டு நச்சரிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.