05/11/2017

உலகத் தமிழினமே ஒன்றுபடுவோம்...


உலகத்தில் மொத்தம் 195 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....

அதில் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது...

ஆனால் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்....

வரும் காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும்...

எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர்தேசம் அமைய போராடு....

இப்போது நாம் தமிழர்தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம்..... என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....

நாம் கஷ்ட பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக வாழ வழி செய்வோம்.....

உலகம் முழுவதும் உள்ள தமிழினமே அனைவரும் ஒன்றுபடுவோம்....

நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றுடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.