05/11/2017

மாநகராட்சி ஊழியர்கள் செய்யாத வேலையை தன் கையால் செய்த வேப்பேரி ஆய்வாளர் திரு.வீரகுமார் மற்றும் காவலர்கள்...


ஈ வே ரா சாலையில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்ல முடியாமல் இருந்தை பார்த்த காவல் ஆய்வாளர் திரு.வீரகுமார் சிறிதும் தயக்கமில்லாமல் களத்தில் இறங்கி கையுறை கூட அணியாமல் கால்வாய் அடைப்பை சரி செய்துள்ளார். இது சாலையில் செல்வோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.