20/12/2017

குமரி வள்ளவிளையைச் சேர்ந்த 30 மீனவர்கள் இன்று கரை திரும்பியுள்ளனர்...


தாங்கள் இருந்த பகுதிக்கு கடற்படையின் கப்பலோ விமானப்படையின் ஹெலிகாப்ட்டரோ வரவில்லை என மீண்டு வந்த மீனவர்கள் கூறியுள்ளனர்.

9 லட்சம் மதிப்புள்ள மீன்களுடன் கரை திரும்பியுள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.