20/12/2017

பாஜக காவி டவுசர் ஆளுகிற ராஜஸ்தான் மாநில காவல்துறையின் பித்தலாட்டம்....


வட இந்திய கொள்ளைக்கார கும்பலை காப்பற்ற தமிழக காவல்துறை மீது பழியை சுமத்தி வழக்கு போட்டது அம்பலம்...

பெரியபாண்டியன் உடலில் இருந்த தோட்டா  தமிழக காவல் துறையை சேர்ந்த முனி சேகர் என்று சொல்லி வழக்கு போட்டுள்ளானுங்க... ஆனால் பெரியபாண்டியன் உடலை பரிசோதனை செய்யவில்லை என்று அங்குள்ள அரசு மருத்துவர் வாக்குமூலம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.