23/12/2017

இலுமினாட்டி நரகத்தார் செட்டி இரகசியம்...

திருவண்ணாமலையில் கிடைத்த செப்பேடு ஒன்றில் கிடைத்த செய்தி...


சாலிவாகன சகாப்தம் வருஷம் 1613 மேல் பிரசோத்பத்தி வரு.தைமாதம் 3 தேதிசுபமஸ்து ஸ்ரீமது சகலகுண சம்பண்ணரான. அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சு அவந்திகாபுரி தவராள்பதி சப்தநகரப் பிரதாபரான கிஸகிந்த மலைக்குடையவரான. பம்பாநதிக்கு அதிபரான வைகுண்ட வளநாதரான. மாருதப் புரவிக்குடைய வரான கமலாகாந்தி கெய்ட் தேருக்குடையவரான. கெருடக்கொடிக்கு உடையவரான. பஞ்ச காவியத் தலைவரான எற்றா கைக்கு மாற்றாடவரான. தன்மதா வளரான. மணலூர்ப்பேட்டை பச்சையப்ப செட்டியாரய்யன் முதலான ஆயிரவர் நகரத்தாரும் திருவண்ணாமலை அருணாசலேசுவர. சுவாமியாருக்கு உச்சிக்கால கட்டளைக்கும் மடத்து தர்மத்துக்கும் மகமை உண்டுபண்ணி அம்பத்தாறு தேசத்து நகரத்தாறும் சித்திலிங்கப் பண்டாரத்தின் கையில் தாம்பிர சாசனம் எழுதிக் குடுத்த விபரம்.

கேள்விகள்...

1) இதுவரை கிடைத்த கல்வெட்டுகள் அனைத்திலும் மன்னர் மற்றும் இந்த (நகரத்தார் செட்டி) வணிகர் பற்றிய குறிப்புகள் மட்டுமே கிடைக்கிறதே ஏன்?

2) இதுவரை தமிழர் வரலாறு என்பது ஏன் கல்வெட்டுகளை வைத்தே எழுதப்படுகிறது?

3) கல்வெட்டுகளில் நகரத்தார் செட்டி பற்றிய குறிப்புகள் மட்டுமே இருக்கிறதெனில் ஏன் அதை மொத்த தமிழர்களுக்கான வரலாறாக குறிப்பிடுகிறீர்கள்?

4) நகரத்தார்கள் தமிழர்கள் அதனால் மொத்த தமிழர்களுடைய வரலாறாக எடுத்துகொள்ளக்கூடாதா என கேள்வியேலுப்பினால் " இந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் எந்த வார்த்தையாவது பாமரமக்கள் பேசிய வார்த்தைகளாக உள்ளதா?  பிறகு எப்படி அவர்களை தமிழர்கள் என்கிறீர்கள்?

5) "அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சு அவந்திகாபுரி தவராள்பதி சப்தநகரப் பிரதாபரான " - இந்த 7 நகரங்களுக்கு அதிபதியான பச்சையப்பன் செட்டியாரும் தமிழர் ஆனால் குடிசையிலும் மண்வீட்டிலும் வாழ்ந்த உன் தாத்தனும் என் தாத்தனும் தமிழர்கள் அப்படி தானே ?

6) " கிஸகிந்த மலைக்குடையவரான"
கிஸ்கிந்த மலைக்கு சொந்தகாரரான பச்சையப்பன் செட்டியும் தமிழர் நீயும் நானும் தமிழர்கள்?

எனக்கு மிச்சத்தை எழுதவே கடுப்பாக இருக்கிறது நீங்களே யோசித்து கொள்ளுங்கள்...

மறுபடியும் சொல்லுகிறேன்... இப்போது இருக்கும் காரைக்குடி நகரத்தார்கள் உண்மையானவர்கள் அல்ல.. இவர்கள் போலிகள் வெள்ளாளர்கள்...

300 வருடங்களுக்கு முன்புவரை உண்மையான நகரத்தார்கள் இந்த போலிகளுக்கு நடுவில் தான் வாழ்ந்தார்கள்..

இப்போது அந்த உண்மையான நகரத்தார்களை தான் இலுமினாட்டி என சொல்கிறது உலகம்.

One world order என்பதை 4000 வருடத்திற்கு முன் உலகாய்த்தம் என்ற வார்த்தையை பயண்படுத்தி இந்த உலகத்தை எப்படி ஒரு குடையின் கீழ் ஆளுவது என திட்டம் தீட்டிய அந்த கூட்டம் இப்போது திடிரென நொடிந்து போய்விட்டதாம்..

எல்லாருமே முட்டாளா?  உலகம் முழுக்க தமிழ் இருக்க காரணம் இந்த சாத்து வணிகர்களால் தானே ஒழிய நம்முடைய மரபணுவுக்கும் வேறு எவனுக்கும் சம்பந்தம் இல்லை..

அயோத்திக்கும் காரைக்குடி செட்டிக்கும்.. காசிக்கும் காரைக்குடி செட்டிக்கும்.. என்னடா சம்பந்தம்.. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டிங்களா....

உன் தாத்தன் அவன் தாத்தன் வாழ்ந்த வீட்டை யோசித்து பார்.. உண்மை தெரியும்.

அதற்கு மேலும் புரியவில்லை எனில் வெகு சீக்கிரமாக செத்து விடுங்கள் அடுத்த தலைமுறை தயாராகி வரட்டும்....

எந்த நிலத்தில் இந்த உலகாய்த்த சிந்தனை உதித்ததோ.. அதே இடத்தில் அது உதிர்ந்து போகட்டும்...இது இயற்கையின் வலிமை....

தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள் நேரம் குறைவே....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.