23/12/2017

தச்சூர் ஏரியின் அவல நிலை...


தச்சூர் பெரியாயி அம்மன் கோவில் அருகில் உள்ள தச்சூர் ஏரியை பக்கத்தில் உள்ள சில நல்ல உள்ளம் கொண்ட சில மனிதர்கள் ஏரியின் முக்கால் பகுதியை ஆக்கிரமித்து பயிர் செய்கின்றனர் இதனை யார் தான் சரி செய்வது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.