30/12/2017

பாராளுமன்றத்தில் அதிமுக அன்வர் ராஜா பேச்சு...


முத்தலாக் சொல்வதை கிரிமினல் குற்றமாக பார்ப்பதை ஏற்க முடியாது.

மூன்றாண்டு சிறை தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அதை நீக்கிவிட்டு நீதிமன்றம் என்ன சொன்னதோ அதை சட்டமாக்குங்கள்.

மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்துவிட்டு குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை சட்டமாக்குங்கள்.

அப்படி கிரிமினல் குற்றம் என்று நீதிமன்றம் சொல்லவில்லை.

நாங்கள் ஷரீயத் சட்ட அடிப்படையில் வாழ்கிறோம்.

இந்த முத்தலாக் என்பது தவறென்றால் நாங்கள் எங்களுக்குள் கூடி முடிவெடுப்போம் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அதை மேற்கொள்ளும்.

முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது இஸ்லாமிய பெண்களை பாதிக்கும்.

குர்ஆன் ஒன்டைம் செட்டில்மெண்ட் கொடுக்கச் சொல்கிறது அப்படி இல்லாமல் கணவனை சிறையில் அடைத்துவிட்டால் அந்தப்பெண் ரோட்டில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

- அன்வர் ராஜா எம்.பி அதிமுக.

இஸ்லாமிய விரோதிகளுக்கு இஸ்லாமிய பெண்கள் மீது என்ன இவ்வளவு அக்கறை. ஆயிரத்துக்கு அதிகமான பெண்களை குஜராத் கலவரத்தில் கற்பழித்த இந்துத்துவா ஆர்எஸ்எஸ் வெறியர்களுக்கு மோடி அரசு என்ன தண்டனை வாங்கி கொடுத்தது என்பதை சொல்லிவிட்டு பிறகு இஸ்லாமிய பெண்களுக்கு அக்கறை காட்டலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.