30/12/2017

திருச்சி துறையூர் பஸ் ஸ்டாப்பில் கத்தியை காட்டி மிட்டி பணம் செல்போன் பறிக்க முயன்றவனை பொதுமக்கள் பிடித்து போலசாரிடம் ஒப்படைத்தனர்...


கத்தியால் தாக்க முயன்ற போது இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.