06/12/2017

திராவிடத்தால் தமிழகத்தின் நிலை... திருப்பூர்...


ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட், தமிழ்நாட்டில் திருப்பூரில், ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த, நைஜீரியர்கள் செய்யும் அதிகாரம், அராஜகம் அதிகமாகி வருகிறது என்று ஒரு செய்தி தொகுப்பு சொல்கிறது.

இந்தியாவின், அதிகம் பருத்தி உற்பத்தி செய்யும் நகரம் என்றால் அது திருப்பூர். தொழிலாளர்களாக போனவர்கள் முதலாளி ஆக மாற்றும் நகரம் திருப்பூர். அப்படி இருக்கும் இந்த நகரில் நைஜீரிய நாட்டினர் செய்யும் ஆட்டூழியம் ஒரு தொகுப்பு,
இன்னும் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.....

நைஜீரியர்கள் திருப்பூர் வந்த நோக்கம், இங்கு இருந்து துணி வாங்கி கொண்டு ஏற்றுமதி வியாபாரம் செய்யவே, ஆனால் சில காலம் ஆன பின் இங்கு இருக்கும் வருமானம் அவர்களை, தன் நாட்டுக்கு போக விடுவதில்லை, தற்பொழுது திருப்பூரில் அதிகமாக வசித்து வருகின்றனர் எப்படி...

திருப்பூரில் இருக்கும் கூலி தொழிலாளர்களின் பெயரில், அது எப்படி என்றால், ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என்றால் குறைந்த வாடகை கொடுத்து இருக்கும் மக்களை காலி செய்ய இவர்கள் அதிக வாடகை கொடுக்க, வீட்டு முதலாளி கொடுத்து விடுகிறார், பின் எப்படியாவது நம்ப வைத்து அவர்களை இவர்கள் பினாமியாக பயன்படுத்தி கொள்கிறார்கள், அதன் மூலம் கடை திறக்க லைசன்ஸ், வாகனம், ஏற்றுமதி போன்ற அனைத்தையும் செய்து கொண்டு நல்லா சம்பாதிக்க தொடங்கினார்கள்.

தமிழ் பெண்களை திருமணம்...

சிலர் தமிழ் பெண்களை திருமணம் முடித்து உள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தியும் உண்டு..

கலாச்சாரம்...

நைஜீரியர்கள், தன்னுடைய ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் , கலாச்சாரம் போன்று தமிழகத்தில் திருப்பூரில், இரவு ஆடல் பாடல், பப், பெண்கள் சேர்ந்து கட்டிபிடித்து அறை குறை ஆடைகளுடன் இருப்பது இதுபோல் அதிகமாக கலாச்சார சீர்கேடு..

இதை பார்க்கும் சில நம் பெண்கள் தன்னை மாற்றி கொள்ள வேண்டிய நிலை வரும்..

விபச்சார செயல்..
போதை மருந்து..
கல்லச்சந்தை
தொழில்முடக்கம்
சரக்கு கொடுத்தவன் பணம் கேட்டால் மிரட்டுவது..
போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றது..

காவல்துறை அலட்சியம்..

பகுதி மக்கள் சிலர் போய் காவல்துறையிடம், சொல்லியும் பலன் இல்லை.

இந்த நிலை நீடிக்குமானால் நம் கலாச்சாரம், மற்றும் நம் குடும்பம், நாடு, சட்டம், அத்தனையும் கேள்வி குறியாகும். உஷார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.