31/01/2018

28% தமிழர்கள் வாழும் தமிழர்களின் பூர்வீக மண்ணில் தமிழில் பேசவே தடையாம், இதை அங்குள்ள தமிழர் இனவாதம் என்று சொல்லக் கூட முடியாது...


இங்க சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் என சகல பதவிகளையும் வேற்று இன மக்கள் திராவிடப் போர்வையில் வகித்து வருகின்றனர். ‘தமிழர் தான் தமிழர் நாட்டை ஆள வேண்டும்’ என்றால் நம் மண்ணிலேயே அவர்கள் நம்மை இனவாதிகள் என்பார்கள்..

ஒரு கன்னட கிழவன் தமிழர் நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தமிழர் நாட்டை ஆளுவேன் என்பானாம்.

மானத் தமிழர் நாட்டை மாற்றான் என்னடா ஆள்வது? என போர் கொடி தூக்க வேண்டிய தருணம் இது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.