31/01/2018

போக்குவரத்து காவலர்ளுக்கு சென்னை காவல்துறை உத்தரவு...


விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் துரத்தி பிடிக்கக் கூடாது.

காவலர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை நிறுத்தி லைசன்ஸ் இருக்கா இன்சுரன்ஸ் இருக்கா என வாகன ஓட்டிகளை தண்ணிச்சையாக தணிக்கை செய்யக் கூடாது.

விதிகளை மீறும் பட்சத்தில் B டைரி வழக்கு பதிந்து காவல் நிலையத்தில் சமர்பிக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.