31/01/2018

பஸ் கட்டண உயர்வு , ஒரே வாரத்தில் சென்னை புறநகர் ரயிலில் கூடுதலாக 2 கோடி வருமானம் - தெற்கு ரயில்வே துறை தகவல்...


ஜன 20-26 ஆகிய நாட்களில் கூடுதலாக 7.95 லட்சம் பயணிகள் சென்னை புறநகர் ரயிலில் பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதிலிருந்து ஒரு வாரத்தில் கிட்ட தட்ட 8 லட்சம் பயணிகளை அரசு போக்குவரத்து கழகம் இழந்துள்ளது தெரியவந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.