31/01/2018

இது போன்ற சீரியல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்...


17-01-18 அன்று வெளியான தெய்வமகள் சீரியலில் தண்ணீரில் ஊசி மூலம் விஷம் கலப்பது போன்று காட்சி அமைத்துள்ளனர்.

ஏற்கனவே சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் நடக்கையில் இது போன்று புது புது உத்திகளை இவர்களே கற்றுதருவது கண்டிக்க தக்கது.

கில்லி படத்தை போன்று எத்தனை இடங்களில் மிளகாய் பொடி உபயோகித்து குற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.

சினிமாவை விட சீரியல்கள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு உறவுகளை சீரழித்து வருகிறது.

இந்த நிலையில் இது போன்று வக்கிர எண்ணத்தை மக்கள் மனதில் விதைப்பதை போன்று சீரியல் எடுப்பதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.