23/01/2018

மல்லிகைப்பூ ஒரு கிலோ ஆறாயிரம் ரூபாய்க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி...


ஒரு கிலோ  மல்லிகைப்பூ ஆறாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி..

சங்கரன்கோவில் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப் பூ 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடும் பனிபொழிவு நிலவி வருவதால், மலர் செடிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி கருகி வருகின்றன. இதனால், பூக்களின் வரத்து குறைந்து அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.