23/01/2018

தமிழனிடம் கேள்வி கேட்க்கும் முன்பு.....


பருப்பறிவு திராவிட வியாதிகள் திராவிட ஒட்டுண்ணி கழகம், கட்சி, இயக்கங்கள் தங்களுக்குள் தாங்கலே முதலில் கேட்க வேண்டிய கேள்விகள்...

1. திராவிடன்  (தெலுங்கு கன்னட மலையாளி) என்றால் யார் ?

2. இவன் திராவிடன் என்று எந்த இரத்த பரிசோதனையை கூடத்தில் கண்டு பிடிப்பது ?

3. திராவிடனை ஆரியன் ஆட்சி அதிகாரம் செய்ய கூடாது திராவிடனுக்கு ஏன் இந்த இனவாதம் ?

4. மனிதனை மனிதனாக பார்க்காமல் ஏன் பார்பான் சாதியை வைத்து திராவிடன் சாதி பார்க்கின்றனர் ?

5. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கூற்றுப்படி திராவிட (தெலுங்கு கன்னட மலையாளி) இலக்கியம் அசுத்தம், திராவிட மன்னர்கள் ஆரிய அடிமை, திராவிட மொழி காட்டுமிராண்டி மொழி.... அப்படி என்றால் அசுத்த ஆரிய அடிமை காட்டுமிராண்டி திராவிட இழிவு தேவையா ?

6. திராவிடம் ஆதிதிராவிடம் என்று ஏன் திராவிட ஆட்சி அதிகாரம் திராவிடத்தை பிரித்தது ?

7. ஆதிதிராவிடம் உயர்ந்ததா அல்லது திராவிடம் உயர்ந்ததா ?

8. ஆதிதிராவிட ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஆதிதிராவிட கீ.வீரமணி, ஆதிதிராவிட எம்.ஜி.ஆர், கருணாநிதி, வைகோ, கொளத்துர்மணி என்று அழைத்தால் ஏன் திராவிடர்கள் ஆதிதிராவிட தன்மான உணர்ச்சியை மறுக்கின்றனர் ?

9. திராவிடம் என்றால் ஏன் ஆதிதிராவிடம் உள்ளே நுழைய முடிவதில்லை ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.