23/01/2018

திராவிடமும் ஆரியமும் ஒன்றே...


ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைதான காஞ்சி ஜெயெந்திரன், பிறகு ஆட்சிக்கு வந்த திமுக வின் உதவியால் தான் அந்த வழக்கில் இருந்து விடுதலை அடைந்தார் என்பதை எந்த திமுக அனுதாபியாவது மறுக்க முடியுமா ?

திமுக காவல் துறையின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக சுமர் 75 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற்றபட்டனர், அதனாலே காஞ்சி ஜெயெந்திரன் விடுதலை ஆனார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.