25/01/2018

தமிழகத்தில் மீண்டும் காவல்துறையின் அராஜகம் தொடங்கியது...


மதுரை மன்னர் கல்லூரி முன்பாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மாணவர்கள் நடத்திய அமைதி போராட்டத்தில் காவல் துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர்....

தமிழா மீண்டும் போராடு... மாட்டிற்கு போராடிய நீ. மக்களுக்கும் போராடு....
மாணவரின் பலத்தை காண்பி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.