25/01/2018

தமிழகத்தில் தொடரும் காவல்துறை அராஜகம்...


சென்னை தரமணி சாலையில் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்த ஓட்டுனரை.. போலீசார் தாக்கியதால்.. அவமானம் தாங்காமல் மனம் வெகுண்டு சாலையில் வைத்தே பொது மக்கள் முன்னால் தீக்குளித்து உள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.