25/01/2018

பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராடிய தங்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து மதுரை கல்லூரி மாணவர்கள் எழுச்சி போராட்டம்...


கல்லூரிக்கு வெளியே செல்ல கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததால் கல்லூரி உள்ளிருந்தே ஏராளமான மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றது.

அந்த கல்லூரிக்கு நீதிபதி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ள நிலையில் ஏராளமான மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்லூரி கேட்டை சங்கிலி போட்டு கல்லுரி நிர்வாகம் பூட்டியுள்ளதால் மாணவர்களால் வெளியே வந்து மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.