11/01/2018

சரவணா ஸ்டோர்சை ஒவ்வொரு தமிழனும் எதிர்க்க வேண்டும், அக்கடையை புறக்கணிக்க வேண்டும்...


1. ஈழப்போரின் போது ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

2. வெள்ளத்தின் போதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

3. வர்தா புயலின் போதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

4. ஓகிப் புயலால் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்த போதும்  ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

5. ஆக்ஸ்வார்டில் தமிழ் நாற்காலி அமைக்க நிதி திரட்டிய போதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

ஆனால் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட 2.5 கோடி நிதியுதவி அளித்திருக்கிறான்..

அதுவும் தமிழர்களுக்கு  எதிராக அரசியலில் களம் இறங்கும் சிவாஜிராவின் கையில் கொடுத்துள்ளான் ...

தமிழனுக்கு பிறந்த மக்கள் இனி சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் ....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.