11/01/2018

நடிகர் சங்க கட்டிடம் கட்ட மலேசியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது அஜித்குமார் சொன்னது...


மக்கள் வாங்கும் டிக்கெட் பணத்தில் இருந்து தான் நாம் அனைவரும் சம்பளம் வாங்குகிறோம். நம் சங்கம் கட்டிடம் கட்ட நடிகர்கள் அனைவருமே பணம் கொடுக்கலாமே என்று கூறினார். என எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.