10/02/2018

பாஜக யோகியின் அதிரடி நடவடிக்கையால், தேர்வை புறக்கணித்த மாணவர்கள்...


உ.பியில் நடைபெற இருக்கும் 10, 12-ம் வகுப்பினருக்கான பொதுத் தேர்வில், காப்பி அடித்தல், தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தல், தேர்வு முடிந்த பிறகு விடைத்தாளை சட்ட விரோதமாக மாற்றுதல்  பிற விதி மீறல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காக, தேர்வு அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முதல்வர் யோகி உத்தரவு.

இதனை எதிர்த்து மாணவர்கள் பொதுத் தேர்வை புறக்கணித்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.