10/02/2018

உலக விஞ்ஞானிகளை அதிர வைக்கும் ஆய்வு மேலைநாட்டு நேச்சர் ஆய்விதழில் வெளியீடு...


தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே ஆட்டரமாக்கம் கிராமத்தில் 3.85 லட்சம் ஆண்டுகள் பழமையான மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டுடெடுப்பு..

ஆப்பிரிக்காவிலிருந்து 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறினான் மனிதன் என்ற கூற்று உடைந்தது.

தமிழ்நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியது மனித குலம் என்பதற்கான கோட்பாடு உருவாக வாய்ப்பு..

உலகின் பண்பட்ட மூத்தகுடி தமிழ்நாட்டில் என்றால், உலகின் மூத்த  மொழி தமிழ், உலக தாய்மொழிகளுக்கு தாய்மொழி தமிழ்.. உலகின் மூத்த இனம் தமிழினம்.

உலகே அதிர்ந்தாலும் இந்திய அரசும் தமிழக அரசும் கள்ள மவுனம்.

மூடிமறைக்குமுன் தமிழர்கள் கொண்டாடி வெளிக்கொண்டு வருவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.