18/02/2018

விசிக சாதி கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் பிடி வாரண்ட்...


2003 ஆம் ஆண்டு பேரணி நடத்தியதில் பிரச்சனை ஏற்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திருமாவளவன் ஆஜராகாததால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.