18/02/2018

திராவிடக் கட்சிகளாலோ அல்லது தேசியக் கட்சிகளாலோ தமிழர்களுக்கான எந்த பிர்ச்சினைக்கும் தீர்வு கிடைக்காது....


தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கட்சிகளின் தலைமை தமிழரல்லாதவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன..

ஒன்று தமிழர்கள் இந்தக் கட்சிகளின் தலைமையை கைப்பற்ற வேண்டும்.

அல்லது தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும்...

தெலுங்கர்களாலும், மலையாளிகளாலும், கன்னடர்களாலும், வழிநடத்தப்படும் அரசியல் தலைமைகளை மாற்றாமல் தமிழர்களின் எந்தப் பிரச்சினையும் தீராது என்பது உறுதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.