18/02/2018

விடுதலை செய்...


காகிதத்தை கொளுத்தியதற்கே கைது செய்கிறீர்களே...

எங்கள் காவிரியை நீங்கள் கொளுத்தி விட்டீர்களே உங்களை என்ன செய்வது?

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தருமபுரி செயலாளர் தோழர் விசயனையும், பேரியக்கத்தோழர் முருகேசனையும் நிபந்தனையின்றி விடுதலை செய்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.