23/02/2018

அசோகரால் தான் தமிழ் எழுத்துக்கள் தோன்றின என சாதித்து வந்த வடநாட்டு அறிஞர்களின் வாயை அடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பதித்த பானை இதுதான்...


அசோகர் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட "தமிழி" எழுத்துக்கள் இது கடந்த 2009 ஆம் ஆண்டு பழனி அருகே உள்ள பொருந்தல் என்னும் கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.