23/02/2018

இலுமினாட்டி கன்னடன் கமல் பற்றி சுப. உதயகுமார் கருத்து...


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் அரசியல் விழிப்புணர்வு பெற்று, சமூக பிரக்ஞய்யுடன் இருக்கும் இளைஞர்களை மடைமாற்றம் செய்ய மூன்றாம் தர பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி இளைஞர்களை ஓவியா பக்கம் திரும்பியவர் கமல்.

சக சினிமாத்துறை கலைஞன் வைரமுத்துவை ஆண்டாள் பிரச்சினையில் இந்துத்துவ மதவாத பிற்போக்கு சக்திகள் தாக்கியபோது அவருக்காக குரல் கொடுக்காது சங்கராச்சாரிக்காக குரல் கொடுத்தவன் கமல்.

தமிழர்களின் பாரம்பரிய மருந்தான நிலவேம்பு ஆண்மையை குலைக்கும் எனவே கார்ப்பரேட்டுகளின் மருந்துகளை வாங்கி அருந்துங்கள் என்கிறார் கமலஹாசன்.

கமல காசன் தில்லி அதிகார வர்க்கத்தால் அதன் ஆதிக்கத்தை இங்கே நிலைநாட்ட திணிக்கப்படுகிறார். இவரா மாற்று அரசியலை தருவார்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.