23/02/2018

திருநங்கை M.K.அருணாராணி அவர்கள் சென்னை திருவான்மியூர் இரயில் நிலையம் அருகில் புதிதாக உணவகம் ஒன்றை ஆரம்பித்து, சுய தொழில் தொடங்கி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்...


அருணா அவர்கள் நீண்ட காலமாக குக் ஆக இருந்து வருபவர். கடுமையாக உழைப்பவர். வாழ்த்துக்கள். இதற்கு உதவிய சியர் மற்றும் வானவில் அமைப்பிற்கு நன்றி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.