28/02/2018

கன்னடன் கமல் அரசியலுக்கு வந்ததற்கும் இந்த சந்திப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நம்புங்கள்...


கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.


அப்படி நடந்து கொண்டிருந்த சமயத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தனியார் உளவு அமைப்பு நடத்தும்  அமர் பிரசாத் ரெட்டி  கமலையும், ரஜினியையும் பொன்னாருடன் தனித்தனியாகச் சந்தித்து தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் உள்ளது ( ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு) என்று கூறி அரசியலுக்கு அழைத்தார்கள்.


ரஜினியை அழைத்தது பா.ஜ.க.வை வலுவாக்க செய்ய...

கமலை அழைத்தது தமிழ் தேசியத்தை  வலுவிழக்க செய்ய...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.